×

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

புதுச்சேரி: பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி நகரில் நாளை ட்ரோன்கள் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Modi ,New Delhi , A total of 144 restraining orders will be issued in Pondicherry tomorrow ahead of Prime Minister Modi's visit
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...