×

நீட் முறைகேடு குறித்த அனைத்து வழக்குகளையும் சிபிஐ கண்காணிக்கும் என நம்புகிறோம்: உயர்நீதிமன்ற கிளை

சென்னை: நீட் முறைகேடு குறித்த அனைத்து வழக்குகளையும் சிபிஐ கண்காணிக்கும் என நம்புகிறோம் என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. நீட் முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக கைதான ரஷீத் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நீட் முறைகேடு வழக்கு உள்ளது, அதை பதில் மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று சிபிஐ கோரியுள்ளது.

Tags : CBI ,High , NEET
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...