×

மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி வனப்பகுதியில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி மாவட்டம் காப்ரமெந்தா வனப்பகுதியில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்டுகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


Tags : Maoists ,Katchroli forest ,Maharashtra , Maharashtra, 5 Maoists shot dead in jungles
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18...