×

தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால், ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால், ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சின்னம் ஒதுக்கும் பணிகள் முடிவடைந்து விட்டதால் ஆட்டோ சின்னம் கோரி எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Avadi , Election, heard symbol, Avadi constituency, election, case dismissal
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!