×

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக மீட்புக்குழு தகவல்

சூயஸ்: சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக மீட்புக்குழு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாயன்று 20 ஆயிரம் பெட்டகங்களுடன் சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் ஒருவார முயற்சிக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து நெதர்லாந்துக்கு 20,000 சரக்குப் பெட்டகத்துடன் சென்ற ஐப்பான் கப்பல் மார்ச் 23-ல் சிக்கியது.

Tags : Suez Canal , Suez Canal, cargo ship, floating position, rescue team
× RELATED சூயஸ் கால்வாயில் 2 கப்பல்கள் மோதல்