புனே: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 330 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்திய அணி 329 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 78 ரன்கள், விராட் கோலி 64 ரன்கள் எடுத்தனர்.