×

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மகன் மீது வழக்குப்பதிவு

சென்னை: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூர் அதிமுக வேட்பாளர் வளர்மதி மகன் பணம் பட்டுவாடா செய்ததற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆலந்தூர் நாசரத்புரம் 1 மற்றும் 4-வது வார்டில் வளர்மதி மகன் மூவேந்தன் இரவு வீடு வீடாக சென்று ரூ.500 பணப்பட்டுவாடா செய்துள்ளனர்.

Tags : AIADMK ,former ,minister ,Valarmati , payment, AIADMK ex-minister, development, prosecution
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...