×

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 15 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் மேலும் 15 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் கொரோனா பாதித்த கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 5 கல்லூரிகளில் இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


Tags : Thanjai , Another 15 college students in Tanjore district have been diagnosed with corona infection
× RELATED மேரீஸ்கார்னர் அருகே திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழி