×

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

விஜயவாடா: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் வேன் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த 8 பேரும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கன்னூல் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று திரும்பிய போது தாமரமடகு - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. டெம்போ டிராவலர் வேனில் சென்று 15 பேரில் 5 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.


Tags : Chennai ,AP State Nellore , 7 killed in road accident near Nellore, Andhra Pradesh
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...