×

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 123வது நாளாக விவசாயிகள் போராட்டம்

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 123வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச விவசாய சங்கத்தினர், டெல்லியின் சிங்கூ, காஜிபூர் மற்றும் திக்ரி எல்லையில், கடந்த ஆண்டு நவ., 26 முதல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன், விவசாய சங்கத்தினர் நடத்திய, 11 சுற்று பேச்சில் முடிவு எட்டப்படாததை அடுத்து, போராட்டம் தொடர்கிறது.

Tags : Delhi border , Farmers protest for 123rd day at Delhi border demanding repeal of federal agriculture laws
× RELATED டெல்லியில் விவசாயிகளின் பேரணி...