கோவை: வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியை ஒழுங்காக செய்யாத 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமரவேல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Tags : Wallbar , 3 officers suspended for negligence in election work in Valparai constituency