நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். பாஜக வேட்ப்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் இதனை தெரிவித்துள்ளார்.
Tags : Kanyakumari district , No commercial port to be set up in Kanyakumari district: CM promises