×

சீர்காழி பகுதியில் பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல்!

மயிலாடுதுறை: சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கர வெடிச்சத்தத்துடனான நிலஅதிர்வு காரைக்கால் பகுதியிலும் உணரப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்றதற்கு பிறகு நிலஅதிர்வை உணர்ந்ததாகவும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 


Tags : Sirkazhi , Earthquake shakes Sirkazhi
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்