நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் என்ற நபரிடம் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்பாடி அருகே ஆந்திர எல்லையில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.