×

தமிழை வழக்காடு மொழியாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மாநில அரசு பதில்தர உத்தரவு

மதுரை: தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இளங்கோ என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வக்கீல்கள் அந்தந்த மாநில மொழிகளில் வாதிடுவதை அங்கீகரிக்க மறுப்பது அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Tamil, litigation language, Madurai branch of the High Court, order
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...