×

ஏப் 3-ம் தேதி தமிழகம் வருகிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை வர திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 3-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது. ஏப் 3-ம் தேதி கன்னியாகுமரியில் நடக்கும் காங்கிரஸ் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.



Tags : Congress ,General Secretary ,Priyanka Gandhi , Congress general secretary Priyanka Gandhi is coming to Tamil Nadu on April 3
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!