×

பல்லாவரம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததாக புகார்

சென்னை: பல்லாவரம் தொகுதியில் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கோரி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது. பல்லாவரம் ஒன்றாவது வார்டில் ஒரு ஓட்டுக்கு ரூ.500 வீதம் 6 பேருக்கு ரூ. 3,000 தரும் வீடியோ வெளியாகி உள்ளது. பல்லாவரம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருவதை ஆணையம் தடுத்து நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Ballavaram , In Pallavaram constituency, the AIADMK has complained that money has not been delivered
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...