சென்னை: தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.