சிவகங்கை: சிவகங்கையில் பாலியல் வழக்கில் தொடர்புடைய இளைஞர் நீதிமன்றத்துக்குள் நுழைந்து கழுத்தறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 2015-ல் சிவகங்கையில் 14 வயது சிறுமி பாலியல் வழக்கில் காவல் அதிகாரி உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.