×

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை: கடம்பூர் ராஜு பேட்டி !

சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். மறைந்த முதல்வர்  ஜெயலலிதா மரணத்தில் எவ்வித சந்தேகமும் எங்களுக்கில்லை, இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. ஆகையால் ஜெயலலிதா மறைந்துவிட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Sasikala ,Jayalalitha ,Kathampur Raju , Jayalalithaa, Death, Kadampur Raju, Interview
× RELATED சொல்லிட்டாங்க…