×

தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பொய் வழக்கு.: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Stalin , False accusation against protesting civilians in Thoothukudi: Udayanithi Stalin
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...