×

தஞ்சை ஒரத்தநாடு கால்நடை கல்லுரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

தஞ்சை: ஒரத்தநாடு கால்நடை கல்லுரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் தஞ்சையில் பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,Tanjai Oradharam Livestock Graveyard ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...