×

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற தங்கம் தெலுங்கானாவில் பறிமுதல்

யாதத்ரி: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் யாதத்ரி மாவட்டம் சவுட்டுப்பல் மண்டலத்தில் வாகன சோதனையின் போது தங்கம் சிக்கியுள்ளது.


Tags : Kolkata ,Chennai ,Telugana , Gold smuggled from Kolkata to Chennai confiscated in Telangana
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...