யாதத்ரி: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் யாதத்ரி மாவட்டம் சவுட்டுப்பல் மண்டலத்தில் வாகன சோதனையின் போது தங்கம் சிக்கியுள்ளது.
Tags : Kolkata ,Chennai ,Telugana , Gold smuggled from Kolkata to Chennai confiscated in Telangana