×

பதற்றமான வாக்குச்சாவடிகள்: அரசியல் கட்சிகள் கூட்டத்தை இந்த வாரமே கூட்ட ஐகோர்ட் உத்தரவு !

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிவது தொடர்பாக அரசியல் கட்சிகள் கூட்டத்தை இந்த வாரமே கூட்ட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : ICC , Polling Stations, highCourt , Order
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...