×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் பொதுமக்கள் 70 பேர் மற்றும் ஒரு காவலர் மீது குற்றச்சாட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் பொதுமக்கள் 70 பேர் மற்றும் ஒரு காவலர் மீது குற்றம்சாட்டப்பட்டு சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை விவரங்களை தற்போது வெளியாகி உள்ளன. சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலோ ஒரே ஒரு காவலர் மீது குற்றம்சாட்டப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நவீன துப்பாக்கிகளால் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சுடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


Tags : Thoothukudi, shooting, CBI
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...