×

10.5% வன்னியர் இடஒதுக்கீடு தாற்காலிகமானதுதான்; அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

திருமங்கலம்: 10.5% வன்னியர் இடஒதுக்கீடு தாற்காலிகமானதுதான்; அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என மதுரை திருமங்கலத்தில் வாக்கு சேகரித்தபோது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும். வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்ப்பை சமாளிக்க அமைச்சர் விளக்கமளித்துள்ளார். 10.5% இடஒதுக்கீடு குறித்த அமைச்சர் உதயகுமாரின் பேச்சால் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Wannier ,Minister ,R. RB Udayakumar , The 10.5% Vannier reservation is temporary; Don't worry about it: Minister RP Udayakumar's speech
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...