×

தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மேலும் 2 பள்ளிகளில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மேலும் 2 பள்ளிகளில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பானதாள் அரசு உதவி பெறும் பள்ளியில் 3, திருவையாறு அமலராஜ் பள்ளியில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதித்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Tanjay , Coronavirus confirmed in 7 students in 2 new schools in Tanjore district
× RELATED 118 வயது மிட்டாய் தாத்தா தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்