×

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்: சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட்  மாநிலத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தேவைப்படும் இடங்களில் கூடுதல் சோதனை மாநிலத்திற்குள் செய்யப்படும். ராஞ்சி மற்றும் ஜாம்ஷெட்பூரில் அதிக அளவில் நோய் தோற்று உள்ளதாக ஜார்க்கண்ட் சுசுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்துள்ளார்.


Tags : Jharkhand ,Health , People from outside Jharkhand will also be tested: Jharkhand Health Minister
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...