×

புனேவில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. புனேவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் க்ருனால் பாண்ட்யா, ப்ராசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.


Tags : Pune ,England team ,Toss , The first ODI to be played in Pune - England won the toss and elected to bowl
× RELATED அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்...