×

தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கான பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவத்தினர் வருகை

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கான பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவத்தினர் வர உள்ளனர். ஏற்கனவே 65 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Tamil Nadu , An additional 235 companies of paramilitary troops arrived in Tamil Nadu to provide security for the forthcoming elections
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...