×

நெல்லையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்

நெல்லை: நெல்லையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. குறுக்குத்துறையைச் சேர்ந்த பெருமாள்சாமி, உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Flying Force ,Nelam , Rs 2 lakh seized in Nellai
× RELATED சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை...