×

நாமக்கல் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் ஒரு வயது குழந்தையுடன், தந்தை குதித்து தற்கொலை

நாமக்கல்: பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் ஒரு வயது குழந்தையுடன், தந்தை குதித்து தற்கொலை செய்துகொண்டார். குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் தந்தையின் சடலத்தை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Tags : Cauvery river , Namakkal Pallipalayam Father commits suicide by jumping into Cauvery river with one-year-old child
× RELATED பரமக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்