×

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்புக்கும் விடுமுறை வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

சென்னை: கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்புக்கும் விடுமுறை வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்கள் நலன்கருதி பொதுத்தேர்வை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களை அச்சத்துடன் பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.


Tags : Tamil Nadu Teachers' Association , Tamil Nadu Teachers' Association requests to give leave to 12th class in view of corona spread
× RELATED பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை மிக...