×

ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் 25 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் 25 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடல் அட்டைகளை கடத்துவதற்காக பதப்படுத்தி வைத்திருந்த மீராசாவை வனத்துறையினர் கைது செய்தனர்.


Tags : Rameswaram , 25 kg sea cards seized in Mandapam area near Rameswaram: One arrested
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...