×

4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து மனிஹல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டaனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.



Tags : 4 militants, shot dead
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!