×

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வீட்டில பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வீட்டில பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவை, தனிப்படை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி கலாவதி  ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Kowai District , 150 kg of cannabis seized from a house in Karumathampatti, Coimbatore district
× RELATED கோவை மாவட்டம் பேரூர் அருகே உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்