×

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிகளவில் கடன் தந்த மாநிலத்தில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு

டெல்லி: விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிகளவில் கடன் தந்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த நிதி ஆண்டில் ரூ.18,181 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.


Tags : TN ,Central Government , Tamil Nadu is the largest lender to farmers through cooperative banks: Central Government
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....