×

பொதுமக்களும் போதிய விழிப்போடு இருக்க வேண்டும்: டிடிவி தினகரன்

சென்னை: கொரோனா இரண்டாவது அலை நெருங்குகிறது; பொதுமக்களும் போதிய விழிப்போடு இருக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். மேலும் கழக உடன்பிறப்புகள் சால்வை, பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : DTV ,Dhinakaran , The public should be vigilant enough: DTV Dhinakaran
× RELATED விதிமீறலில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு