×

பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திண்டுக்கல்: பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பங்குனி தேரோட்டம் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது.


Tags : Panguni Uttara festival ,Palani temple , The Panguni Uttara festival started with the flag hoisting at the Palani temple
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...