×

ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பைக்கானிரில் பாகிஸ்தானி ஒருவர் இந்திய பகுதிக்குள் நுழைய முயன்ற போது சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பைக்கானிரில் பாகிஸ்தானி ஒருவர் இந்திய பகுதிக்குள் நுழைய முயன்ற போது சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். எல்லை பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையை மீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


Tags : Pakistani ,Baikanir ,Jammu Kashmir , A Pakistani man was shot dead as he tried to enter Indian territory at Bikaner on the Jammu and Kashmir border.
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு