டெல்லி: அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல் அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது. கோவாவிற்கு தென் மேற்கே 100 கி.மீ. தொலைவிலும், மும்பைக்கு தெற்கே 420 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது….
The post அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல் அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது appeared first on Dinakaran.