சிவகங்கை: மத்தியில் கல் நெஞ்சக்காரர்களின் ஆட்சி நடக்கிறது; இங்கு நடப்பது பினாமி ஆட்சி என்று ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.