×

சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 30ம் தேதி மீண்டும் புதுச்சேரி வருகிறார்!: மாநில பாஜக அறிவிப்பு..!!

டெல்லி: சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகிறார் என மாநில பாஜக அறிவித்துள்ளது. 30ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கும் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மோடி அறிமுகம் செய்கிறார். ஏ.எப்.டி. மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் மோடியும் பங்கேற்கின்றனர்.


Tags : Narendra Modi ,Novachcheri ,BJA , Assembly Election, Prime Minister Modi, March 30, Pondicherry
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...