×

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள்; நாளை மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.


Tags : TN Legislative Elections , Tamil Nadu Legislative Assembly Election, Nominations, Review
× RELATED தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு !