நெல்லை: பழையபேட்டை அருகே காந்திநகரில் சையது இப்ராஹிம் என்பவர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
Tags : Gandinagar ,Old apatta , Robbery of 40 pieces of jewelery from a house near Gandhinagar near Palayapettai