×

நெய்வேலி டவுன்ஷிப்பில் கொரோனா அதிகரிப்பு காரணமாக சந்தைகள் காலவரையின்றி மூடல்

நெய்வேலி: என்.எல்.சி. நிறுவனத்திற்குட்பட்ட நெய்வேலி டவுன்ஷிப்பில் கொரோனா அதிகரித்து வருவதால் சந்தைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் நலன் கருதி மார்ச் 19-ம் தேதி அனைத்து வாரச் சந்தைகளும் மூடப்பட்டது. 


Tags : Neyfence Township , Markets close indefinitely due to Corona increase in Neyveli Township
× RELATED சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது...