×

புதுச்சேரியில் மார்ச் 22 முதல் 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 22 முதல் 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஆளுநர் தமிழிசை விடுமுறை ந உத்தரவிட்டுள்ளார்.


Tags : Pondicherry ,Governor Tamilisai , Holidays for schools in Pondicherry from March 22 to 31: Governor Tamilisai
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...