×

நாட்டில் முதல் முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: நாட்டில் முதல் முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தங்கக்கடத்தல் வழக்கில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக சொல்ல சொல்லி ஸ்வப்னா சுரேஷை கட்டாயப்படுத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மாநில போலீசார் வழக்கு பதிவு செய்வது இது தான் முதல் முறையாகும்.


Tags : Kerala , Enforcement Department, Kerala Police, Case
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...