×

நீலகிரி பந்தலூரில் தனியார் தேயிலை தோட்டப் பகுதியில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தனியார் தேயிலை தோட்டப் பகுதியில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்துள்ளது. நேற்று ஒரு வயது சிறுத்தை குட்டி உயிரிழந்த நிலையில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Tags : Nealagiri Bandalur , Nilgiris, leopard cubs, casualties
× RELATED கோடைக்காலத்தையொட்டி தமிழ்நாட்டில்...