×

ரிவால்டோ யானையை பிடித்து சிகிச்சை அளித்த பின் வனப்பகுதியில் விடப்படும்: ஐகோர்ட்டில் வனத்துறை தகவல்..!

சென்னை: ரிவால்டோ யானையை பிடித்து சிகிச்சை அளித்த பின் வனப்பகுதியில் விடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. யானைகள் வழித்தடத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Rivaldo , Rivaldo Elephant, highcourt , Forest Department Information
× RELATED நீலகிரியில் மீண்டும் நடமாடும் ரிவால்டோ யானை!!